மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம் , சென்னையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, முடிவுக்கு வந்துள்ளது.
திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரைப்படம் வெளியிடுவதற்காக கியூப் நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடாமல் 42 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர்ராஜு, கே.சி.வீரமணி முன்னிலையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எட்டு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, சுமுக முடிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய விஷால், படங்களை எப்போது வெளியிடுவது என்பது குறித்து இன்று ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…