தளபதி விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தினுள் தீபாவளியன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கும் சிக்கி ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தில் ஆளும் கட்சியின் திட்டங்களை விமர்சித்திருப்பதிகாக கூறி படம் வெளியிட்ட தியேட்டர்கள் முன்பு அதிமுக கட்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, விஜய் கடவுட்டுகள், பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால் படம் மாரு தணிக்கை செய்யப்பட்டு சில காட்சிக்குள் வெட்டப்பட்டு படம் தியேட்டரில் மறுபடியும் திரையிடப்பட்டது.
இருந்தும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலியில் சர்கார் திரைப்படம் ராம் சினிமாஸில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு, விஜய் மக்கள் மன்றம் சார்பாக நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. தற்போது காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் ரசிகர் மன்றம் சார்பாக இந்த நிலவேம்பு கசாயம் கொடுத்து வந்தனர்.
source : tamil.cinebar.in
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…