கேரளா மக்கள் வெள்ளத்தில் சிக்கி தற்போது கொஞ்சம் சாதாரண நிலைக்கு திரும்பி உள்ளனர் வருகின்றனர். தங்களது உடைமைகளையும் உறைவிடங்களையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு பலரும் உதவி வருகின்றனர். சிலர் கேரளா அரசின் பெயரில் நிதிகளையும் அனுப்பி வைக்கின்றனர்.
கேரளா வெள்ள நிவாரண பணிக்காக பல மாநில மக்களும் உதவி வருகின்றனர். இது மட்டுமில்லாமல், திரையுலகினரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் தனது உடல்நிலை சரி இல்லாத சூழ்நிலையிலும் கேரள மக்களுக்கு உதவி உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த், அமர்க்கவில் இருந்து சிகிட்ச்சை பெற்று திரும்பி உள்ளார். அங்கு இருந்த வந்தவுடனே அவர் தலைவர் கலைஞர் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், தற்போது கேரளா மக்களின் வெள்ள நிவாரண பண்ணிக்காக 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…