Categories: சினிமா

தஸ்தயேவ்ஸ்கி-குழந்தைகளின் வாழ்வியலை அழகாக காட்டும் உலக சினிமா ….!

Published by
Dinasuvadu desk

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு வினாடியும்,உங்கள் மீது உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும் .உங்கள் தோற்றத்தில் கவனம் இருக்க வேண்டும் .குறிப்பாகக் குழந்தைகளை கடந்து போகும் போது ,உங்கள் இதயத்தில் சினம் இருக்கக்கூடாது,உங்கள் வாயிலிருந்து தீய சொற்கள் வெளிப்படக் கூடாது ,நீங்கள் குழந்தையைக் கவனிக்காமல் போகலாம்,ஆனால்,குழந்தை உங்களைக் கவனிக்கும்,உங்களது மோசமான நடத்தை ,மோசமான சொற்கள் அந்தக் குழந்தையைப் பாதிக்கும் ,களங்கமில்லா அதன் இதயத்தை சீர்குலைக்கும் . கவனமில்லாமலேயே நீங்கள் விதைத்துவிடும் நச்சு விதை ,ஒரு குழந்தைக்குள் விழுந்து முளைவிடும் .ஒரு குழந்தையின் முன்னால் நீங்கள் உங்களைக் கட்டுபடுத்திக் கொள்ள முடியாமற் போனதால் மற்றவர் மீது தீவிர நேயம் கொள்ள முடியாமற் போனதால் ,ஒரு பண்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியாமற் போனதால் அந்தக குழந்தையின் மனதை சீர்குலைத்து விடுகிறீர்கள் சகோதரர்களே….

தஸ்தயேவ்ஸ்கி:
ஒரு சிதைவுற்ற குடும்பத்தின் வாழ்வினூடாக,அந்தக் குடும்ப உறுப்பினர்களின் மனநிலையினூடாக ஸ்பானிய சர்வாதிகாரி ப்ராங்கோவின் ஆட்சியை கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்குவது ஒரு பக்கம் இருந்தாலும், குழந்தைகள் தான் காண்கின்ற காட்சிகளை,பார்க்கின்ற திரைப்படங்களை தவறாகப் புரிந்துகொள்ளும் போதும், தான் பார்ப்பதை ,கேட்பதையெல்லாம் உண்மையென நம்ப ஆரம்பிக்கும் போதும், அவர்களின் அகத்தினுள் நிகழ்கின்ற அலைக்கழிப்புகளை,போராட்டங்களை அற்புதமாக சித்தரிக்கிறது இத்திரைப்படம்..

நாம் அனைவரும் காண வேண்டிய படம்….

Published by
Dinasuvadu desk

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

16 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

36 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

50 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

3 hours ago