தளபதியின் ‘சர்கார்’-ஐ பார்த்து வியந்துபோன பாலிவுட் முன்னனி இயக்குனர்!

Default Image

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் சர்ச்சைகளுடன் ரிலீஸாகி, அதன் பின்பும் தமிழக அரசியலில் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளியான நாள் முதல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அது படத்தின் வசூலை பாதிக்கவில்லை.

இப்படம் திரையிட்ட பெரும்பாலான இடங்களில் இன்னும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தினமும் சாதனை படைத்து வருவதால் இப்படம் பற்றிய செய்தி தினமும் இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கும். 

இதனை பார்த்து வியந்த பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் தனது ஆபிஸில் தினமும் சர்கார் பற்றிய செய்தியை கேட்டு கொண்டிருப்பாரம். மேலும் எப்படி ஒரு தென்னிந்திய படம் ரிலீஸாகி இத்தனை நாட்கள் ட்ரெண்டில் இருக்கிறது என ஆச்சர்யப்பட்டு கொள்வாராம்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்