அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். ஆனால் அவர் மற்றவர்களுடன் பழகும் பொது தான் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை எல்லாம் காட்டவே மாட்டார். அதை பலரும் சொல்ல கேட்டிருப்போம்.
அண்மையில் தற்போது மெளன ராகம் சீரியலில் வில்லனாக நடித்துவரும் ஆனந்த் பாபு அவர்கள் ஒரு போட்டியில் அஜித் பற்றி கூறியுள்ளார். தல தம்பி பற்றி நான் என்ன சொல்வது, உலகமே பேசுகிறார்கள்.
யாருக்கும் தெரியாமல் மக்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். இவரை போல் ரிஸ்க் எடுப்பது யாராலும் செய்ய முடியாது. ஆகாயம், ரயில் என படு ரிஸ்க் எடுப்பார், நல்ல மனிதர் என்று பேசியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…