தல அஜித் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம். இவர் தான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கை தவிர்த்து வேறு எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். இவரது படங்களின் நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ள மாட்டார். ஆதலால் இவரை வெளியில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் அங்கு பெருகிவிடும்.
இவர் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு, ஜெர்மனிக்கு சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு ஏர்போர்ட்டில் வந்திறங்கினார். ஏர்போர்ட்டில் தல அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அங்கு இருந்த போலீசார் அவரை ரசிகர்களிடமிருந்து மீட்டு அவரை காருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நிலைமை நள்ளிரவில் கட்டுப்படுத்த போலீசார் ரசிகர்கள் மீது,லேசான தடியடி நடத்தினர்.
source : cinebar.in
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…