ரிலையன்ஸ் டிரென்ஷின் தமிழக தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்படும் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஆகுஷ்டி 23ஆம் தேதி காலை 11:30 மணிக்கு ரிலையன்ஸ் டிரென்ஸ் சார்பில் செய்தியாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு சென்னை அண்ணா நகரில் வி.ஆர் மாலில் உள்ள ரிலையன்ஸ் டிரென்சில் நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மண்டலத்துக்கு தூதுவராக ‘கீர்த்தி சுரேஷி அறிவிக்கப்பட உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் டிரென்ஷின் தலைமை செயல் அதிகாரி விபின் தியாகி கலந்து கொண்டு, அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார். இதனை தொடர்ந்து பேஷன் ஷோ நடைபெறுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…