விஜய் சேதுபதி சினிமாவில் நுழைய பல கஷ்டங்கள் அனுபவித்து இப்பொது ஒரு நல்ல இடத்தில இருப்பவர். இவரை வாழ்க்கையில் ஒரு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.
நிகழ்ச்சியில் ஏதாவது கலந்து கொண்டாலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு மிகவும் எதார்த்தமாக, வருங்காலத்தில் உதவ கூடிய வண்ணம் பேசுவார்.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் உங்களது மனைவி, குழந்தைகளை வெளியே காட்டாததற்கு காரணமென்ன என்று கேட்டுள்ளனர். அதற்க்கு அவர், என் மனைவி சொல்லி 4,5 விடியோக்கள் உள்ளது.
விஜய் சேதுபதி, நடிகன் என்பது எல்லாம் என் அப்பாவிற்கு சொந்தமானது என்று என் குழந்தைகளிடம் கூறுவேன். என்னையே இந்த புகழ் கெடுத்துவிடுமோ என்று பயம், அது குழந்தைகளை கெடுத்து கெடுதிடுமோ என்றும் பயம், அப்பா இல்லையா கொஞ்சம் பொறுப்பை இருக்கிறேன் என்கிறார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…