நடிகர் தனுஷ் அடுத்தடுத்து படங்களை விறுவிறுப்பாக முடித்து வரிசையாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக தனது சொந்த தயாரிப்பான ‘வடசென்னை’ மற்றும் மாரி2′ ஆகிய படங்களும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி கொண்டிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டாவும்’ படபிடிப்புகள் முடிந்து வெளிவர காத்து கொண்டிருகிறது.
அதில் வடசென்னை முழுவதும் முடிந்தவிட்டது. சீக்கிரம் அந்த படம் குறித்த வெளியீடு அறிவிக்கப்படும்.
அதனை அடுத்து வெளிவர இருக்கும் படம் மாரி 2 வா? என்னை நோக்கி பாயும் தோட்டாவா என தெரியாமல் தவிக்கிறது. ஏனெனில் வாடா சென்னைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த படம் தனுஷின் தயாரிப்பில் உருவான படம், அது வெற்றி பெறுமாயின் அடுத்து எந்த படம் வெளிவரும் என்பதில் சிக்கல் உள்ளது அடுத்து மாரி2வும் தனுஷ் தயாரிப்பு அதலால் அவர் என்னை நோக்கி பாயும் தோட்டாவை வெளியிட விடுவாரா அல்லது மாரி 2வையே வெளியிடுவாரா என குழப்பத்தில் வெளியீட்டு தரப்பு உள்ளது.
எந்த படம் வெளிவந்தாலும் கதைகளம் நன்றாக இருந்தால் அணித்து படமும் வெற்றிபெறும் என்பதில் மாற்றமில்லை.
Dinasuvadu.com
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…