பிரபல இயக்குனர் பார்த்திபன் பெரியார் விருதை அண்மையில் பெற்றுள்ளார். இதை குறித்து அவர் பேசும் பொழுது தான் பெரியாரை வாழ்த்தி வணங்கி துவங்கியதாக கூறியுள்ளார். இதை பற்றி கேணி படக்குழு சந்திப்பில் பேசுகையில், ‘பிள்ளையாரை செருப்பால் அடித்த பெரியாரை நான் செருப்பால் அடிப்பேன்’ என்று கூறியிருந்ததாக சுட்டிக்காட்டினார். இப்படி பேசுவது தனி பட்ட நபரின் கருத்து என்றும் இதனால் யாரையும் தரைகுறைவாக நடத்த அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை வாட்டி வதைப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…