அண்மையில் வெளியான ‘பலூன்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜெய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அவர் குடித்து விட்டு படப்பிடிப்பிற்கு வந்தார், படம் தாமதமாக அவர் தான் காரணம். இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து ஜெய் தற்போது நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு படமான ‘ஜருகண்டி’ படத்தை தயாரிக்கும் பத்ரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஜெய்க்கு பலூன் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சமீபத்தில் பலூன் படம் குறித்த சில புகார்களை படித்தேன். இதை வித்தியாசமானதாக பார்க்கிறேன் நான் எந்த தாமதமோ அல்லது முறையற்ற நடத்தைகளோ அவரால் எனது ஜருகண்டி படத்தில் பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…