முன்னணி தமிழ் ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது அடங்க மறு என்ற படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைத்தளங்களிலும் அவர் எப்போதும் ஆக்டிவாக எதாவது கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிட்டு வருபவர்.
இந்நிலையில் தற்போது அவரது ட்வீட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் தன ட்வீட்டர் கணக்கில் நடப்பதை கவனிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு காரணம் காமெடியன் கருணாகரன் தான் என நடிகர் சித்தார்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…