தமிழ் சினிமாவில் வெகு பிசியாக நடித்து வரும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து 100% காதல் , ஜெயில் , ஐங்கரன் என வரிசையாக படங்கள் வெளிவர உள்ளன.
இதில் வசந்தபாலன் இயக்கி வரும் ஜெயில் படத்தின் ஷூட்டிங் வேலைகள்.அனைத்தும் முடிந்தது. தற்போது இதன் பாடல் பதிவு வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் தான் இசைமமைக்கிறார். இதில் ஒரு பாடலை மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த அதிதி ராவ் பாடியுள்ளார். இவர் தமிழில் பாடும் முதல் பாடல் இதுவாகும்.
source : cinebar.in
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…