நடிகர் நடிகைகள் தங்களது சொந்த குரலில் பாட்டு பாடுவதை பார்ப்பது மிகவும் கடினமாக இருந்த காலம் பொய் சமீப காலமாக நடிகர் நடிகைகள் சினிமாக்களில் பின்னணி பாடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சினிமாவில் முதல் ரவுண்டில் இருந்த பொது எந்த படத்திலும் படத்தை பிரபு தேவா, தற்போது எ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி படத்தை தொடர்ந்து லெட்சுமி படத்தில் பின்னணி பாடியுள்ளார்.
இதுபற்றி பிரபு தேவா கூறுகையில், இந்த லெட்சுமி படம், நடனத்தை மையமாக கொண்ட கதையில் உருவாகி உள்ளது. அதனால் நடனத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளது. அதனால் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்த வேண்டும் என பல நாள் ரிகர்சல் எடுத்து தான் நடனமாடியுள்ளதாக கூறியுள்ளார்.
என்னைவிட பேபி தித்யா சிறப்பாக நடனமாடியுள்ளார். அவரது எனர்ஜியே வேற லெவல். இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிய அளவில் பேசப்படுவர். மேலும் இந்த படத்தில் ஏன் அசைத்தாய் என பாடலை படி நடனமாடியுள்ளேன்.அனால் அது வசனம் பேசுவது போல தான் படித்துள்ளேன். தனது சொந்த குரலிலேயே படி நடனமாடுவது ஒரு புதுமையான அனுபவமாகவே இருப்பததாக கூறியுள்ளார் பிரபு தேவா.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…