சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து இரண்டு பெரிய படங்கள் முடித்து வைத்துள்ளார். அதில் ஒன்று கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம்.
இதில் மும்பையில் வாழும் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதனால் நடிகர் ரஜினி க்கு நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தின் தலைப்பை பயன்படுத்தக்கூடாது எனவும் வழக்கில் கோரப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…