பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா நடிகர் ரஜினிகாந்த் மீதும் இயக்குனர் கஸ்தூரி ராஜா மீதும் பணம் மோசடி புகார் செய்திருந்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ரஜினிகாந்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் போத்ரா மற்றும் அவர் மகன்களும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தன் மீது அவதூறாக பேசியதாக ரஜினி மீது போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கான பதிலை ரஜினி அவர்கள் வரும் 25ம் தேதிக்குள் அளிக்க கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…