சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Default Image

பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா நடிகர் ரஜினிகாந்த் மீதும் இயக்குனர் கஸ்தூரி ராஜா மீதும் பணம் மோசடி புகார் செய்திருந்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ரஜினிகாந்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் போத்ரா மற்றும் அவர் மகன்களும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தன் மீது அவதூறாக பேசியதாக ரஜினி மீது போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கான பதிலை ரஜினி அவர்கள் வரும் 25ம் தேதிக்குள் அளிக்க கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்