“காதலில் விழுதேன் “படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சுனைனா .மாசிலாமணி ,யாதுமாகி ,வம்சம் ,திருத்தணி ,நீர்ப்பறவை ,நம்பியார் ஆகியவையும் அவர் நடிப்பில் வந்த முக்கியபடங்கள் . அதன்பிறகு அவருக்கு பெரிய படங்கள் அமையவில்லை .நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு திகில் படத்தில் இப்பொது அறிமுகமாகி இருக்கிறார் .
இதில் சுனைனா ரத்த காட்டேரியாக நடிக்கிறார் அவரது கொடூரமான தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .அஸ்வின் “டேட்டு “கலைஞர் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்குறார் .இத படத்துக்கு “நிலா நிலா ஓடி வா “என்று பெயர் வைத்துள்ளார் .இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது .
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…