சிவகார்த்திக்கேயன் இப்பொது தமிழ் சினிமாவில் சாதித்து வரும் இளம் நடிகர். அடித்து இவரது நடிப்பில் சீமராஜா என்ற படம் நாளை வெளியாக இருக்கிறது, படத்திற்கு மக்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.
சீமராஜா படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிவகார்த்திக்கேயன், விஜய் பற்றி பேசியுள்ளார். அதில், அவர், விஜய் அவர்களை பெரிய நடிகர் மேடையில் சும்மா எதையும் சொல்ல மாட்டார்கள், அந்த மேடையில் குழந்தைகளை பிடித்துவிட்டீரகள் என்று சொன்னது பெரிய விஷயம்.
இப்பொது பார்க்கும் போது கூட செமயா ஆடுகிறீர்கள் என்றார், நான் சார் சும்மா சொல்லாதீர்கள் என்றேன். அவ்வளவு பெரிய நடிகர் அவர் நடனத்தை ராசிக்காதவர்கள் இல்லை, அவர் என் நடனத்தை சொல்லும் பொது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…