சிவகார்த்திக்கேயனை பாராட்டிய விஜய்….! மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற சிவகார்த்திக்கேயன்…..!!!

Default Image

சிவகார்த்திக்கேயன் இப்பொது தமிழ் சினிமாவில் சாதித்து வரும் இளம் நடிகர். அடித்து இவரது நடிப்பில் சீமராஜா என்ற படம் நாளை வெளியாக இருக்கிறது, படத்திற்கு மக்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

சீமராஜா படத்திற்காக புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிவகார்த்திக்கேயன், விஜய் பற்றி பேசியுள்ளார். அதில், அவர், விஜய் அவர்களை பெரிய நடிகர் மேடையில் சும்மா எதையும் சொல்ல மாட்டார்கள், அந்த மேடையில் குழந்தைகளை பிடித்துவிட்டீரகள் என்று சொன்னது பெரிய விஷயம்.

இப்பொது பார்க்கும் போது கூட செமயா ஆடுகிறீர்கள் என்றார், நான் சார் சும்மா சொல்லாதீர்கள் என்றேன். அவ்வளவு பெரிய நடிகர் அவர் நடனத்தை ராசிக்காதவர்கள் இல்லை, அவர் என் நடனத்தை சொல்லும் பொது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்