சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்திலும், ராஜேஸ் படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் கமிட்டாகி உள்ளார்.
இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க போகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படங்களை எல்லாம் முடித்து கொண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். Source: CINEBAR
DINASUVADU
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…