சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தை அடுத்து இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இப்படத்தின் தலைப்பு அசால்ட் என சிலர் கூறி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை தயாரிப்பு தரப்பும் இதுவரை மறுக்கவில்லை.
ஆனா, இதே தலைப்பை வேறு ஒருவர், சங்கத்தில் பதிவு செய்து அதனை படமாக்கியும் வருகின்றனர். அசால்ட் என்று தலைப்பு பரவி வருவதும்,அதனை சிவகார்த்திகேயன் படக்குழு மறுக்காமல் இருப்பதும் இந்த படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source : cinebar.in
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…