Categories: சினிமா

சிறையில் அடைபட்ட பிரபல தமிழ் நடிகர்..!!

Published by
Dinasuvadu desk

குற்றவாளிகள் அறையில் தன்னை அடைத்து வைத்த அதிர்ச்சி சம்பவம்பற்றி இயக்குனர் கே.பாக்யராஜ் கூறினார். நேதாஜி பிரபு தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஔடதம்’. சமீரா ஹீரோயின். ரமணி இயக்குகிறார். தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பட குழு சார்பில் 10 அடி உயர பேனா வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு  பாக்யராஜ் பேசியதாவது: ஔடதம் என்றால் மருந்து. மருந்தில் எவ்வளவு கலப்படம் செய்கிறார்கள். எந்ெதந்த மருந்தால் உடலுக்கு தீங்கு விளையும் என்பதை பற்றி இப்படம் பேசுகிறது. தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று கூறுகிறார்கள். அதனால் எந்த பயனும் விளையாது என்பது என் கருத்து. தமிழில் கையெழுத்திட்டால்தான் பொருளாதார ரீதியாக உயர முடியும் என்று அரசாங்கம் சட்டம் இயற்றினால்தான் பலன் கிடைக்கும்.
சீனா, பிரான்ஸ் நாடுகளில் அவர்களின் தாய்மொழியில்தான் எல்லா நடைமுறைகளும் உள்ளது. அதனால்தான் பொருளாதார ரீதியில் அந்நாடுகள் செழிப்பான நாடுகளாக உள்ளன. அங்கெல்லாம்போய் ஆங்கிலத்தில் பேசினால் யாரும் கண்டுகொள்வதில்லை. படப்பிடிப்புக்காக சமீபத்தில் கம்போடியா செல்வதற்காக பாங்காக் சென்றேன். அங்கிருந்து வேறு விமானத்தில் கம்போடியா செல்ல டிக்கெட் எடுத்திருந்தேன். ஆனால் பாங்காக் விமான நிலைய அதிகாரிகள் என்னை செல்ல அனுமதிக்கவில்லை. ஆங்கிலத்தில் நான் விளக்கம் அளித்தும் ஏற்கவில்லை. என்னை குற்றவாளிகள் அடைத்து வைக்கும் அறையில் அடைத்து வைத்தார்கள். கடைசிவரை என்னை கம்போடியா செல்ல அனுமதிக்காமல் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள். இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.
DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

10 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

14 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

15 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

15 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

15 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

16 hours ago