சியான் விக்ரமின் “பத்து என்றத்துக்குள்ள” திரைப்படம் இன்று தெலுங்கு மொழியில் ரிலீஸ்…!

Default Image
சியான் விக்ரமின் “பத்து என்றத்துக்குள்ள” என்ற திரைப்படம்,இன்று அப்படமானது தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆகயிருக்கிறது. இப்படம் ஒளிப்பதிவாளரும்,இயக்குனருமான “கோலி சோடா” விஜய் மில்டனால் இயக்கப்பட்டது.மேலும் இப்படத்தில் விக்ரமுடன் சமந்தா,ராகுல் தேவ்,முனீஸ்காந்த்,பசுபதி எனப்பலர் நடித்திருந்தனர்.மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்தார்.
தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது இன்று அதிகரபூர்வமாக தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்