தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக செக்க சிவந்த வானம் படம் ரிலீசானது அதனை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையில் தற்போது ஒரு ஆல்பம் பாடலில் பாடி, நடனமும் ஆடியுள்ளார். பெரியார் குத்து என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலில் சாதிக்கு எதிராக வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார். நடனமும் ஆடியுள்ளார்.
DINASUVADU
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…