நடிகை வரலட்சுமி நடிகர் விஜயின் சர்கார் மற்றும் விஷாலின் சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் நடித்தார்.இந்நிலையில் சமீபத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்ட அவர் அந்த விழாவில் விருதுடன் அவருக்கு ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது.
அந்த கேள்வி என்னன நீங்கள் ஒருவருக்கு கிஸ் கொடுப்பேன், ஒருவரைக் கொலை செய்வேன் மற்றும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? எது என்று வரலட்சுமியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் வேறு விதமாக தான் பதில் சொல்வார் என்ற நிலையில் யாருமே எதிர்பார்க்காத பதிலை சொன்னார்.அவர் அளித்த பதிலானது சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலைக் கொலை செய்வேன் மற்றும் யாராயாவது ஒருவரைத் திருமணம் செய்வேன் என கூறினார். இதனால் விழா சற்று சிரிப்பொலியுடன் ஒரு முனங்கல் சத்தமும் கேட்டது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…