தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி.இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.இத்தனை வருடம் ஏன் அமைதியாக இருந்திர்கள் என்ற கேள்விக்கு பயத்தின் காரணமாக அமைதியாக இருந்தோம் என்று கூறினார்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹெனா சின்மையின் தாயார் பற்றி சில உண்மைகளை கூறியுள்ளார். ரெஹனாஒரு இசை கச்சேரி நடத்தியுள்ளார்.அப்போது சின்மயின் தாயார் அவருக்கு போன் செய்து எனது மக்களின் பெயரை வைத்து தான் உங்கள் கச்சேரிக்கு இவ்வளவு கூட்டம் வரவைத்தீர்கள் என்று கடுமையாகப்பேசியுள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி என்று பாராமல் என்னிடமே அப்படி பேசியவர்கள் வைரமுத்துவை பார்த்து பயந்தார்கள் என்பது என்னால் நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…