பிக் பாஸ் ஐஸ்வர்யா நவராத்திரி கொலுவிற்காக நடிகர் வையாபுரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டிலை ரித்விகா தட்டிச் சென்றார். இரண்டாவதாக ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை விஜயலக்ஷ்மியும் பெற்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்சியம் இல்லாமல் சென்று கொண்டிருந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் செயல்கள் சில மக்களைக் கவர்ந்தது. ஆனால் ராணி மகா ராணி டாஸ்கில் ஐஸ்வர்யா நடந்து கொண்டது பலவேறு தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐஸ்வர்யா ஹவுஸ்மேட்ஸிடம் மன்னிப்பு கேட்டார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில், ஐஸ்வர்யா சக போட்டியாளர்களைச் சந்தித்து வருகிறார்.
DINASUVADU
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…