திரையுலகில் நடிகைகளாக வலம் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறுகின்றனர் பலர், இக்கருத்தை மறுத்து நடிகை ஸ்ருதிகாசன் கூறியுள்ளதாவது, சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகவே கருதுகிறேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், ‘ சினிமாவில் நன் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நன் நடித்த படம் அனைத்தும் நானா விருப்பப்பட்டு தரவு செய்து நடித்த படங்கள் தன. இதற்காக நன் இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவே உள்ளது என கூறியுள்ளார்.
மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னை பொறுத்தவரை ஸ்ப்ரிச்சவள் சக்தி ஒன்று இருப்பதாகவே நம்புகிறேன். அது எங்கு இருக்கிறது என்று கேற்கும் அதற்க்கு நேரடியான பதில் என்னிடம் இல்லை எனக்கூறியுள்ளார்.
அதே போல சினிமாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கிறது. நன் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் தான் எனக்கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…