சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வான பரியேறும் பெருமாள்!

Default Image

இயக்குனர் பா.ரஞ்சித் முதன் முதலாக தயாரித்து வெளியாகி வசூல் ரீதியிலும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள்.
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை சென்னையில் நடைபெற்ற 16வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்படம் சிறந்த தமிழ் படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்