Categories: சினிமா

சர்ச்சையான ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை தொண்டும் ஜாக்லின் குறும்படம்…!!தடையை மீறி வெளிவந்தது..!!குறும்படம் இதோ..!!

Published by
kavitha

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.டெல்லியை தமிழகத்தில் இருந்து மிரட்டியவர்.பெண்களால் பெரிதும் விரும்பப்படுபவர்.இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டவர்.இப்படி எத்தனையோ சிறப்புகள் பெற்ற இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.ஆனால் இவருடைய மரணம் மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

Related image

மேலும் மரணத்தில் பலருக்கு சந்தேகம் கேள்விகள் எழுந்தது.ஏனென்றால் 75 நாட்கள் மக்கள் கண்ணில் படாமல் வைத்துவிட்டு கடையில் இறந்துவிட்டார் என்றால் எப்படி நம்புவது என்று சாமானிய மக்களும் கேள்வியை முன்வைத்தனர்.ஆனால் கேள்வி கேள்வியாகவே உள்ளது. பதில் திருப்தி தரும் வகையில் இல்லை இந்நிலையில் இவரது மரணத்தை சந்தேகப்படுத்தும் விதத்தில் ஜாக்லின் என்ற குறும்படம் தயாராகியுள்ளது.

படமானது சந்தேக மரணம் என்ற டேக்லைனோடு வெளியாகிய இந்த குறும்படத்தை வெளியிட தடை  விதித்திருந்தனர்.ஆனால் படக்குழு நேற்று இரவு குறும்படத்தை யூடியூபில் வெளியிட்டு அதிரடி காண்பித்தது.இந்த குறும்படத்தில்  நடித்தவர்கள் மற்றும் படத்திற்கு உதவியவர்கள் என அனைவருடைய வீட்டிற்க்கும் சென்ற காவல்துறையினர்,விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும்  குறும்படமான இந்த குறும்படத்தை இயக்கிய இயக்குநர் தலைமறைவாகியுள்ளார். மேலும் இந்த குறும்படத்தை தில்லாக வெளியிட்டவர்கள் மதுரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது தற்போது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மர்ம மரணம் என்று சொல்லப்படும் ஜெயலலிதா மரணத்தில் பல முடிச்சுகள் எப்பொழுது அவிழ்படும் என்று மக்கள் உள்ளனர்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 hour ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago