சர்க்கார் பட விவகாரம்…!!! அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வாட்சப் மூலம் மிரட்டல்…!!!

Default Image

சர்க்கார் பட விவகாரம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வாட்சப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சர்க்கார் படத்தின் சில காட்சிகளை நீக்குமாறு அதிமுக போராட்டம் நடத்திய போது விஜய் ரசிகர் லிங்கத்துறை என்பவர் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வாட்சப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட லிங்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்