இயக்குனர் முருகதாஸ் தற்போது நாடுகள் விஜயின் சர்க்கார் படத்தை இயக்க்கி வருகிறார். ஷூட்டிங் முடித்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
பொதுவாக முருகதாஸ் தன் படங்களில் ஒரு காட்சியில் மட்டும் நடிப்பது வழக்கம். சர்க்கார் படத்திலும் அவர் ஒரு காட்சியில் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க முருகதாஸ் அடுத்து ஆனந்த் சங்கர் இயக்கிவரும் நோட்டா படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறாராம். அந்த புகைப்படத்தை ஆனந்த் சங்கர் தற்போது வெளியிட்டுள்ளார்.
ஆனந்த் சங்கர் முருகதாஸின் துப்பாக்கி, 7ஆம் அறிவு போன்ற படங்களை அவருக்கு அசிஸ்டண்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…