சர்க்கார் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர் மற்றும் சிலர் தொலைக்காட்சியில் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்களின் பேச்சே மிக பிரபலமாக பேசப்படுகிறது.ஏனென்றால் அவரது பேச்சு அங்கு வந்த ரசிகர்கள் அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதை குறித்து நடிகை கஸ்தூரி அவர்கள் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். ” அசத்தல், செம்ம பன்ச். யாரோ எழுதி கொடுத்ததை விஜய் பேசியது போல எனக்கு முதலில் தோன்றியது. ஆனால் காந்தி, அரசியலை பற்றி அவர் பேசியதும் நான் முடிவை மாற்றி கொண்டேன். இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள். ” என கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…