சர்க்கார் திரைப்படத்தின் கதை செங்கோலப்படத்தின் கதை என்று தென் இந்திய எழுத்தாளர் சங்க தலைவரும் , நடிகருமான பாக்கியராஜ் உறுதிபடுத்தியுள்ளார்…
AR.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்க்கார்.இந்த படத்தின் கதையின் கரு செங்கோல் படத்தின் கரு என்பது உறுதி ஆகியுள்ளது. தென் இந்திய எழுத்தாளர் சங்க தலைவரும் , தமிழ் நடிகருமான கே.பாக்கியராஜ் அவர்கள் கூறுகையில் , சர்க்கார் படத்தின் கதையும் , செங்கோல் படத்தின் கதையும் ஒன்றுதான்.இரண்டு படத்தின் கரு ஒரே சாராம்சம் தான் , நான் முருகதாஸ்ஸிடம் எவ்ளோ சொல்லியும் கேட்கவில்லை , நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்று நடிகர் கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க எவ்ளோ பேசியும் என்னால் சமரசம் செய்ய முடியவில்லை , நான் நீதிமன்றம் செல்வேன் என்று இயக்குனர் AR.முருகதாஸ் தெரிவித்ததாக கூறினார்.இது தற்போது சர்க்கார் படத்துக்கு கூடுதல் சிக்கலை கொடுத்துள்ளது.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…