நடிகர் விஜய்-AR முருகதாஸ் கூட்டணியில் 3வது படமாக உருவாயிருக்கும் படம் சர்கார் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்க இசைபுயல் AR ரகுமான் இசை அமைக்க சன்பீக்சர்ஸ் தயாரிக்க என ஒரு பிரம்மாண்ட பட்டாளமே களமிரங்கிய இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான படத்தின் டீசர் உலக சாதனை யூடுப்பையை கிரங்கடித்து 1 மில்லியன் லைக்குகளை பெற்று ஹாலிவூட் படத்தை மிஞ்சியது.இந்த நிலையில் படத்தை இயக்கிய இயக்குநர் AR முருகதாஸ் கதையை திருடிவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் முனுமுனுப்பு ஏற்பட்டது.
இதற்கு இயக்குநர் பதில் அளித்துள்ளார்.படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. எப்போதும் 4 பேர் இது என்னுடைய கதை என்று தான் வந்து நிற்பார்கள்.அந்த வகையில் சர்கார் படம் இந்த தீபாவளிக்கு வர உள்ள நிலையில் வழக்கம் போல் இது என்னுடைய கதை என்று வருண் ராஜேந்திரன் என்று உதவி இயக்குனர் புகார் கொடுத்தார்.
இதற்கு இயக்குநர் முருகதாஸ் இது சிவாஜி சாருக்கு நடந்த விஷயம், அவர் ஒருமுறை வாக்களிக்க சென்ற போது வேறு ஒருவர் அவருடைய வாக்கை போட்டு சென்றுள்ளனர். அதை வைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன், இது முழுக்க முழுக்க என்னுடைய கதை என்று முருகதாஸ் கூறியுள்ளார்.இந்நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டிற்கு விடை கிடைத்துள்ளது.கத்தி,தூப்பாக்கி,ரமணா என்ற தரமான படங்களை கொடுத்தவர் AR முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…