இன்றைய சினிமாவில் நடிக்கும் அனைவருக்கும் சம்பளம் எவ்வளவு என்று பார்க்கும் போது, நாம் வாங்கும் சம்பளத்துக்கு ஏணி வைத்தாலும் எட்டது.
கோலமாவு விற்பனை படுஜோரானதும் தனது சம்பளத்தை கடுமையாக உயர்த்தி விட்டார் கோகிலா. பாலிவுட் நடிகர்களுக்கு இணையான சம்பளம் கேட்கிறாராம் கோகிலா, கோலமாவுக்கு 2 கோடி சம்பளம் வாங்கிய கோகிலா அதன் பிறகான படங்களுக்கு 4 கோடி வாங்கினார்.
தற்போது 6 கோடி சம்பளம் கேட்கிறாராம் கோகிலா. தன்னை மையமாக கொண்ட படங்கள் என்றால் 5 கோடி சம்பளம் என்று நிர்ணயித்திருக்கிறாராம். இந்த கணக்கு வழக்குகளை பார்க்கிறவர் காதகளனம். கதை கேட்பது சம்பளம் நிர்ணயிப்பது எல்லாமே ஆவர்த்தனம். ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது மட்டும் தான் கோகிலாவாம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…