சம்பளத்தை உயர்த்திய கோகிலா….!!!

Default Image

இன்றைய சினிமாவில் நடிக்கும் அனைவருக்கும் சம்பளம் எவ்வளவு என்று பார்க்கும் போது, நாம் வாங்கும் சம்பளத்துக்கு ஏணி வைத்தாலும் எட்டது.
கோலமாவு விற்பனை படுஜோரானதும் தனது சம்பளத்தை கடுமையாக உயர்த்தி விட்டார் கோகிலா. பாலிவுட் நடிகர்களுக்கு இணையான சம்பளம் கேட்கிறாராம் கோகிலா, கோலமாவுக்கு 2 கோடி சம்பளம் வாங்கிய கோகிலா அதன் பிறகான  படங்களுக்கு 4 கோடி வாங்கினார்.

தற்போது 6 கோடி சம்பளம் கேட்கிறாராம் கோகிலா. தன்னை மையமாக கொண்ட படங்கள் என்றால் 5 கோடி சம்பளம் என்று நிர்ணயித்திருக்கிறாராம். இந்த கணக்கு வழக்குகளை பார்க்கிறவர் காதகளனம். கதை கேட்பது சம்பளம் நிர்ணயிப்பது எல்லாமே ஆவர்த்தனம். ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது மட்டும் தான் கோகிலாவாம்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்