நயன்தாராவின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் கோலமாவு கோகிலா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.
சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் அதிகாலை 6 மணி காட்சிகள் கூட திரையிட்டனர்., அப்படியிருக்க இப்படம் உலகம் முழுவதும் 40 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
ஒரு ஹீரோயின் சார்ந்த படம் 40 கோடி வரை வசூல் செய்வது தமிழகத்தில் இதுவே முதன் முறையாம், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சமீபத்தில் வெளிவந்த இளம் நடிகர்களான ஆர்யா, ஜீவா ஆகிய நடிகர்கள் படங்களை விட இது அதிகமாம்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…