மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் படத்தை நடிகர் அஜித் மூலம் தமிழ்திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் தற்போது பல முன்னனி நடிகர்களை வைத்து இயக்கும் படம்தான் பார்ட்டி.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.பார்ட்டி படத்தின் இசை வேலையை நடிகர் பிரேம் ஜி கவனித்து வருகிறார். படத்திற்கான முதல் காப்பி தயாரான நிலையில் அதனை வாங்க லைகா நிறுவனம் அதனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியவாறு தெரியவில்லை என தெரிகிறது.
இதனால் இயக்குனர் வெங்கட்பிரபு மிகுந்த யோசனைக்கு பின்பு படத்தின் உரிமையை லைகா நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெற்று அதனை தயாரிப்பாளர் டி.சிவா விடம் கொடுத்துள்ளார்.எனவே படத்தின் அனைத்து வேலைகைளையும் டி.சிவா தான் மேற்கொள்வார் என தெரிகிறது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…