பாலிவுட் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் ஷாருக்கான் , கேரளா வெள்ளத்திற்கு தான் நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கியுள்ளார்.
வெள்ளத்தால் தத்தளித்து வரும் கேரளா மக்களுக்கு பலரும் பிரார்த்தனையின் ஏறெடுத்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மூலைகளிருந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைந்துள்ளனர். பலரும் பணம் மற்றும் பொருட்களால் உதவி வருகின்றனர். பலரும் உதவி கரம் நீட்டி மக்களின் துயரை துடைத்து வருகின்றனர்.
இந்தியாவில் அனைவராலும் அறியப்படும் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடத்தி வரும் மிர் அறக்கட்டளை சார்பாக 21 லட்சம் வெல்ல நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.
பல்வேறு மாநிலங்கள் நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்கியுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் நடிகர் ஷாருக்கான் மட்டும் ரூ.5 கோடி வழங்கி உள்ளதாக வதந்தி பரவியுள்ளது. தற்போது அவர் 21 லட்சம் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…