கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..! 25 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்..!!நடிகர் மம்மூட்டி..!!

Default Image

கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.

தற்போது நடிகர் மமூட்டி 15 லட்சம் மற்றும் அவருடைய மகன் நடிகர் துல்கர் சல்மான் சார்பில் 10 லட்சம் என 25 லட்சத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்