தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழ் அறிஞருமான கலைஞர் சமீபத்தில் காலமானார். அப்போது அமெரிக்காவில் இருந்த விஜயகாந்தால் வரமுடியாததால் வீடியோவில் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த விஜயகாந்த் அதிகாலையில் கலைஞரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தார். ஆனால் சிகிச்சை பெற்று வருவதால் தள்ளாடியபடியே நடந்தார். கம்பீரமான நடைக்கு சொந்தக்காரரான விஜயகாந்த் இப்படி நடந்தது கொஞ்சம் வருத்தம் தான்.
மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்தும் போது குழந்தையை போல கண்ணீர் விட்டு அழுதது காண்போர் மனதை நெகிழ செய்தது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…