நடிகர் சூர்யாவுக்கென எப்போதும் தனியான ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு. அத்துடன் குடும்பமாக ரசிகர்கள் அவரின் படங்களுக்கு வருவதை காணலாம். பலரின் வீட்டில் சூர்யாவும் ஒரு பிள்ளை தான்.
நடிப்பு போக சூர்யா சமூக நல விஷயங்களை குடும்பத்தினருடன் செய்து வருகிறார். இதன் மூலம் பலர் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் தற்போது அடுத்த அதிஷ்டம் இவர்களை தேடி வந்துள்ளது.
பிளாஸ்டிக் விழிப்புணவுக்காக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரச்சார தூதர்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…