Categories: சினிமா

கிரைம் த்ரில்லர் படம் எடுக்க இயக்குநர் மிஷ்கினுக்கு தடை..!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Published by
kavitha

நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன்,சின்னகவுண்டர் உட்பட திரைப் படங்களுக்கு நிதி உதவி அளித்த பைனான்சியர் ரகுநந்தன் என்பவர் தன் மகனை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் மிஷ்கினுடன் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதனிடையே  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை தொடர்ந்த மனுதாரரிடம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில் வேறு ஒரு படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.இந்நிலையில்
ஜனவரி 2 ஆம் தேதிக்குள் இந்த மனு குறித்து இயக்குனர் மிஷ்கின் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தற்போது நடிகர் உதயநிதியை வைத்து இயக்கி வரும் சைக்கா என்ற கிரைம் திரில்லர் படம் என்பது  குறிப்பிடத்தக்கது.
Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago