Categories: சினிமா

காதல் வலையில் சிக்கிக்கொண்ட த்ரிஷா !வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்கள்..!

Published by
Dinasuvadu desk

நடிகை திரிஷா 2005 ம் ஆண்டு நடைபெற்ற சென்னை அழகி போட்டியில் வெற்றிபெற்றவர் . அதனை தொடர்ந்து சாமி,கில்லி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் .

35 வயதை எட்டிய த்ரிஷா இதுவரை திருமணம்  செய்துகொள்ளவில்லை. கவர்ச்சி குறையாத நடிகைகள் பட்டியலில் திரிஷா தனெக்கென்று ஒரு முத்திரை பதித்துள்ளார்.

தற்போது கர்ஜனை,சதுரங்க வேட்டை போன்ற படங்களின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் A table for two என குறிப்பிட்டுள்ளார் . இதனால் மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டார் திரிஷா என திரையுலகில் கிசுகிசுக்க படுகிறது.அவரது ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

7 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

56 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

59 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago