கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவிடாமல் சிம்புவை தடுத்தது யார்?வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Published by
Venu

திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று முன்தினம்  காலமானார். அவரது நல்லடக்கம் நேற்று  பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் செய்யப்பட்டது. அதுவரை பல அரசியல் பிரபலங்கள், திரைப்ரபலங்கள் பொதுமக்கள் என பலரும் காண வந்துகொண்டே இருந்தார்கள்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று  கருணாநிதியை காண வரவில்லை என கூறப்பட்டது. தற்போது அதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
அது என்னவெனில், அவர் அஞ்சலி செலுத்த வந்த நேரத்தில் தான் பிரதமர் மோடி அங்கு வந்துள்ளார். அதனால் அப்போது அனுமதிக்கப்படவில்லை. பிறகு நேரம் கழித்து வந்தபோது ராகுல் வந்துவிட்டார்.ஆதலால் அப்போதும் அவர் அனுமதிக்கப்படவில்லை. இந்த காரணத்தால் தான் சிம்பு கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாமல் போனது. தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டவர் சிம்பு என்பது அவரது பேட்டிகளில் மூலம் நமக்கு தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

தமிழகத்தில் (27.09.2024) வெள்ளிக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

3 hours ago

திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…

3 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்..புதுசா கொலு வைக்கப் போறீங்களா?. அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு  வைப்பது எப்படி என இந்த…

4 hours ago

ஐபிஎல் 2025 : தோனி இடத்துக்கு இவர் தான்! இந்த வீரருக்கு போட்டி போடும் சென்னை, பெங்களூரு?

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…

4 hours ago

சென்னையில் குளுகுளு.. 5 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை.!

சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…

4 hours ago

லட்டு சர்ச்சை., சிறப்பு பூஜை செய்யலாம் வாங்க.! அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…

4 hours ago