கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவிடாமல் சிம்புவை தடுத்தது யார்?வெளியான அதிர்ச்சி தகவல்கள்

Default Image

திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று முன்தினம்  காலமானார். அவரது நல்லடக்கம் நேற்று  பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் செய்யப்பட்டது. அதுவரை பல அரசியல் பிரபலங்கள், திரைப்ரபலங்கள் பொதுமக்கள் என பலரும் காண வந்துகொண்டே இருந்தார்கள்.

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று  கருணாநிதியை காண வரவில்லை என கூறப்பட்டது. தற்போது அதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
அது என்னவெனில், அவர் அஞ்சலி செலுத்த வந்த நேரத்தில் தான் பிரதமர் மோடி அங்கு வந்துள்ளார். அதனால் அப்போது அனுமதிக்கப்படவில்லை. பிறகு நேரம் கழித்து வந்தபோது ராகுல் வந்துவிட்டார்.ஆதலால் அப்போதும் அவர் அனுமதிக்கப்படவில்லை. இந்த காரணத்தால் தான் சிம்பு கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாமல் போனது. தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டவர் சிம்பு என்பது அவரது பேட்டிகளில் மூலம் நமக்கு தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்