Categories: சினிமா

கண்ணை கிழித்தெடுத்த பீர் பட்டில்..!ஸ்டண்டில் நடந்த விபரீதம்..!!!காயத்தை கண்டு கொள்ளாமல் படத்தை முடித்த தன்ஷிகா..!

Published by
kavitha
நடிகை சாய் தன்ஷிகா சவாலான வேடங்களை எடுத்து நடிக்கும் நடிகைகளில் அவரும் ஒருவர் அதில் குறிப்பாகவே அவரை சொல்ல வேண்டும்
ஒரு படத்தில் இரண்டு காட்சிக்கு வந்தோம் ஏதோ நடனம் ஆடினோம் என்று நடிக்காமல் ஒரு நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் உள்ள சவாலான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது தன்ஷிகா ஸ்டைல் என்றே சொல்லலாம்.
Related image
அவர் இப்போது  பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகின்ற படமான யோகி டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு  அண்மையில் கோயம்பத்தூரில் நடைபெற்றது.அந்த படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது.அதில் நடிகை தன்ஷிகா டூப் போடாமால் அவரே அதில் நடித்தார்.அப்பொழுது பீர் பாட்டில்கள் வீசம் காட்சி எடுக்கப்பட்டிருந்த வேளையில் எதிர்ப்பாராத விதமாக கண்ணாடி துண்டு ஒன்று தன்சிகாவின் கண்ணிற்கு கீழ் கிழிக்க ரத்தம் கொட்டியுள்ளது.

இதனால்அதிர்ச்சியான படக்குழு உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தனது சிகிச்சை முடித்த நடிகை தன்ஷிகா தனக்கு நடந்த விபத்து குறித்து சற்றும் யோசிக்காமல் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார் . பெரும்பாலும் நடிகை தன்ஷிகா தனது படத்தில் தனக்கென்று உள்ள சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago